தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
தமிழகத்தில் காலியாக காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறைகளில் உள்ள 10,978 பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாகச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ள நப்ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள் 10,978
காவல்துறை: இரண்டாம் நிலை காவலர்கள்: ஆண்-7230, பெண்கள்:3099சிறைத் துறை: ஆண்-112, பெண்கள்:7
சம்பளம்:ரூ.18,200 முதல் ரூ.52,900 வரை
கல்வித் தகுதி: 10-ம் வகுப்புத் தேர்ச்சி (தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை)
தேர்வு முறை:
* எழுத்துத்தேர்வு (80 மதிப்பெண்கள்) - டிசம்பர் 13-ம் தேதி மாவட்ட வாரியாகத் தேர்வு நடைபெறும்.
* உடற்கூறு அளத்தல் (தகுதித் தேர்வு)
* உடல் தகுதித்தேர்வு (தகுதித் தேர்வு)
* உடற்திறன் போட்டிகள் (15 மதிப்பெண்கள்)
சிறப்பு மதிப்பெண்கள் (5 மதிப்பெண்கள்)
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் www.tnusrbonline.org எனும் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
செப்டம்பர் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 26 விண்ணப்பிக்கக் கடைசி நாள்.
மேலும் முழு விவரங்களுக்கு: CLICK Here
EmoticonEmoticon