Chief Judicial Magistrate Court, Erode-638011.
தமிழக அரசிற்கு உட்பட்ட ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி அடைந்தவர்கள் முதல்யாவரும்விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.
பணியிடம் :
ஈரோடு மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை:தமிழக அரசு மொத்த காலிப் பணியிடம் : 45
பணி மற்றும் பணியிட விபரம்:-
- சுகாதார பணியாளர் : 05
- துப்புரவாளர் : 10
- மசால்ஜி : 02
- இரவுக் காவலர் : 28
கல்வித் தகுதி :
8-வது தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
ஊதியம் :
ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
வயது வரம்பு :
18 முதல் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/erode என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் முகவரி : The Chief Judicial Magistrate, Chief Judicial Magistrate Court, Erode - 638 011.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.01.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைமுறை :
தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப் பணியிடம் குறித்த மேலும் விபரங்களைஅறிய https://districts.ecourts.gov.in/erode அல்லது என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
Detailed Advertisement and Application
EmoticonEmoticon