Current Affairs for Competitive Examination-2018,
TNPSC,TRB/TET/SLET ,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரிய அனைத்து தேர்வுகள்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரிய அனைத்து தேர்வுகள்,
ஆசிரியர் தேர்வு வாரிய அனைத்து தேர்வுகள்,
இந்திய இரயில்வே தேர்வுகள்,
வங்கி பணிகள் தொடர்பான தேர்வுகள்
ஜிம்னோஸ்பெர்ம்கள் எந்த தொகுப்பை சார்ந்தது?
1. ஆணிவேர் தொகுப்பு சார்ந்தது
2. நீள தொகுப்பு சார்ந்தது
3. ஸ்போர்கள் வகையை சார்ந்தது
விடை: 1 ஆணிவேர் தொகுப்பு சார்ந்தது
விளக்கம் : ஜிம்னோஸ்பெர்ம்கள் ஆணிவேர் தொகுப்பு சார்ந்தது. தாவர உடல வேறுபாடு கொண்டது. பல்லாண்டு வாழக்கூடியது மரங்கள் சில புதர் செடிகளாக உள்ளன. ஹிமாலயா பிரதேசத்தில் ஊசியிலை காடுகள் உள்ளன.
பூக்கும் தாவரங்களில் மிகப்பெரிய தொகுதி எது
1 ஜிம்னோஸ்பெர்ம்
2 ஆஞ்சியோஸ்பெர்ம்
3 பெரணிகள்
விடை: ஜிம்னோஸ்பெர்ம்
விளக்கம் : பூக்கும் தாவரங்களில் மிகப்பெரிய தொகுதி கொண்டது ஜிம்னோஸ்பெர்ம், 286000 சிற்றினங்களை கொண்டது. சிறுசெடி, புதர் செடி, கொடி மரங்கள் வளர்கின்றன. சைலம், புளோயம் உண்டு. இரு பெரும் பிரிவுகள் உண்டு.
ஒரு செல்லால் ஆன பாசி, உருளை வடிவம் கொண்டது எது?
1. புரோட்டாசோவா
2. கிளாமிடோமோனஸ்
3. அசிட்டோ பேகடர்
விடை: 2. கிளாமிடோமோனஸ்
விளக்கம் : கிளாமிடோமோனஸ் ஒரு செல்லால் ஆன பாசி உருளை வடிவம் கொண்டது.செல்லுலோசால் ஆன செல்சுவர் உண்டு. செல்சுவர் சுற்றியுள்ள உறை பெக்டின் ஆகும்.
அதிக பால் உற்பத்திக்கு இந்தியா பின்பற்றிய திட்டம் யாது
1. ஆப்ரேசன் கிரீன்
2. ஆப்ரேசன் ஃப்பளட்
3. ஆப்ரேசன் பூளூஸ்டார்
விடை: 2. ஆப்ரேசன் ஃப்பளட்
விளக்கம் : வெர்கீஸ் குரியன் இவர் தேசிய பால் வளர்ச்சி வாரியத்தை ஏற்படுத்தியவர்.2011-2012 காலகட்டங்களில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்தது. தனிமதனுக்கு நாள் ஒன்றுக்கு 281 கிராம் பால்நுகர்வு செய்கின்றார்.
நபார்டு வங்கி ஆரம்பிக்கப்படட் ஆண்டு?
1. 1998-1990
2. 1990- 1992
3. 1998.1921
விடை: 2. 1990- 1992
விளக்கம் : கிஷான் கிரெடிட் கார்டு என அழைக்கப்படுகின்றது 1998-1999 களில் நாபார்டு வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு குறுகியகால கடன் வழங்குதல் இதன் முக்கியப் பணியாகும்.
மூலதன லாபங்களின் மீதான வரி என அழைக்கப்படுபவை எந்த வகை வரியாகும்?
1. மைய அரசின் வரிகள்
2. மாநில அரசு வரிகள்
3. கூட்டு வரிகள்
விடை: 1. மைய அரசின் வரிகள்
விளக்கம்: மைய அரசு நாட்டில் பொதுச்சேவையை வரி வருவாய் மூலம் கொடுக்கின்றன. வருமானவரி, நிதி நிறுவனவரி, சிறப்பு தீர்வைகள், எஸ்டேட் தீர்வைகள், அன்பளிப்பு போன்ற வரிகளை மைய அரசு பெறுகின்றது.
தொழில் முன்னேற்றம் பெற செய்ய வேண்டியது எது?
1. நாட்டு வருமானத்தை உயர்த்துதல், ஏற்றுமதி ஆற்றல் பெருக்கம், வேலை வாய்ப்பு பெருக்கம் உண்டாக்குதல்
2. உற்பத்தியை உயர்த்துதல்
3. உற்பத்தி காரணிகளை உயர்த்துதல்
விடை: 1. நாட்டு வருமானத்தை உயர்த்துதல் ஏற்றுமதி ஆற்றல் பெருக்கம், வேலை வாய்ப்பு பெருக்கம் உண்டாக்குதல்
விளக்கம்: நாட்டு முன்னேற்றத்திற்கான தேவையையும் பங்கும் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை தொழில்துறை மூலம் கொண்டு வருதல்.
இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் அரசு வெற்றி எது?
1.தொழில் மயமாக்கலின் வேகத்தை அதிகரித்தது
2. வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கியது
3. உற்பத்தியை அதிகப்படுத்தியது
விடை: 1. தொழில் மயமாக்கலின் வேகத்தை அதிகரித்தது
விளக்கம் : இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் அரசானது தொழில் மயமாக்கலின் முடுக்கிவிடுவதாக 1000 கணக்கில் சிறு தொழில்களை கொண்ட அறுபது தொழிற் பேட்டைகளை அரசு தொடங்கியது.
EmoticonEmoticon